சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சேலம் பெரியா...
கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு ...
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, விசாரணைக் குழுவுக்கு மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்...
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்பாராத வானிலையே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீலக...
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு அவரை சிக்க வைப்பதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவரை விர...